பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஹைகூ கவிதைப் போட்டியின் வெற்றியாளர்கள்...
முதல் பரிசு - ரூ.1500/-
தோழியர் தனலட்சுமி பாஸ்கரன் - சென்னை
இரண்டாம் பரிசு - ரூ.1000/-
தோழர் சரவணன் - திருவண்ணாமலை
மூன்றாம் பரிசு - 500/-
செல்வன் மதுரம் ராஜ்குமார் - சேலம்
சிறப்பு பரிசு ரூ.250/-
தோழர் அய்யாறு புகழேந்தி
தோழர் விஜய் ஆரோக்கிய ராஜ் குடந்தை
வெற்றி பெற்ற தோழர்களுக்கு
ஜெகன் கலை இலக்கிய மன்றத்தின்
வாழ்த்துகள்...