Friday, September 25, 2020


இந்த உலகில் காற்று என்ற ஒன்று
உலவிக் கொண்டிருக்கும் வரை..
மனிதர்களுக்கு காது என்ற உறுப்பு உள்ளவரை..
இசையாய் எஸ்பிபி வாழ்வார்.
மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திருக்கிற 
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற
 இசைக் குரலோனுக்கு அஞ்சலி.