Friday, September 25, 2020


இந்த உலகில் காற்று என்ற ஒன்று
உலவிக் கொண்டிருக்கும் வரை..
மனிதர்களுக்கு காது என்ற உறுப்பு உள்ளவரை..
இசையாய் எஸ்பிபி வாழ்வார்.
மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திருக்கிற 
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற
 இசைக் குரலோனுக்கு அஞ்சலி.


 

No comments:

Post a Comment