Friday, July 10, 2020

அஞ்சலி...


தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத்துணைத் தலைவரும்
ஒயிலாட்ட கலைஞருமான
கலைமாமணி
தோழர் பொ.கைலாசமூர்த்தி
அவர்கள் மறைவிற்கு 
ஜெகன் கலை இலக்கிய மன்றம் 
தனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.

No comments:

Post a Comment